க்ருஷ்ணமாதுரி - 55
ஆயிரம் சூரியன்களுள் ஒன்றை எடுத்து கரம் போன போக்கில் இலாவகமாய் வீசுகிறாய்.. விழுந்த பொருளை விட்டு வீசிய கரம் தேடுகிறேன்.. இப்போது சூரியன்கள் விண்மீன்களாயின.. நீயோ அறிதுயிலில் ஆழ்ந்துபோகிறாய்.. Previous Home Next