க்ருஷ்ணமாதுரி - 50
வராகமாய் வந்தபோதுதெற்றுப்பல்லில் வைத்துபூமிப்பந்தைச் சுழற்றினாய்..வாமனனாய் வந்துபின்வளர்ந்து நின்றபோதுபூமி சுழன்றது உன் காலுக்கடியில்.கோகுலம் காக்கஒரு விரலில் வைத்துச் சுழற்றுகிறாய்மலையை..கோள் பந்துகள் அனைத்தும்உன் ஓரப்பார்வைக்கேபயந்துஒழுங்காய்ச் சுழல்கின்றன..பெரியசுழற்பந்தாட்டக்காரனடா நீ..

Comments
Post a Comment