க்ருஷ்ணமாதுரி - 9

மெய் வருத்தக் கூலி தருமாம் முயற்சி.. நீயோ.. என் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டபின்பே வருகிறாய்.. முயற்சியின்றி சுவாசமாய் உன் பெயர் ஓடுகிறது.. அதையும் விட்டுவிடவா? Previous Home Next