க்ருஷ்ணமாதுரி - 3

காலதர்களின் வழியே
எட்டி எட்டிப் பார்ப்பதில் தான்
உனக்கு எவ்வளவு ஆனந்தம்..

உனக்கான 
ப்ரதான வாயிலை அடைய
நகரும் ஏணியின் 
முதல் படி ஏறினால் போதும்.

காத்திருக்கிறது
ஆயிரம் இதழ்கள் கொண்ட 
ஒற்றைப்பூ..

கருத்துத் தூண்டல் Rishaban Srinivasan

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37