க்ருஷ்ணமாதுரி - 33

குடையாய் நின்று
அண்டியவரைக் காக்கும் பொருட்டு
வளைந்த 
உன் பாதத்தின் 
நடுப்பகுதி
தரையில் படாதாம்..

அவ்விடத்து மண்துகள்கள் ஏங்கிப்போகின்றனவாம்..

நீ
தேய்த்து நடப்பதன் காரணம் 
இன்றுதான்
புரிந்தது...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1