க்ருஷ்ணமாதுரி - 34
தேடி தேடிசொற்களைக் கோத்துஉனக்கான ஒரு மடல்எழுதிவிட்டேன்..எப்படி அனுப்புவது?முகவரி?பாற்கடல்?தபால்துறையின் எல்லைக்குள் இல்லை..த்வாரகை?அது கடலுக்குள்..ப்ருந்தாவனம்?முழுவதுமாய் நிரம்பி இருக்கிறாய்..கண்டுபிடிப்பது கடினம்
இதோ சரியான முகவரி..கண்ணன்,என் மனம்என் பெயர்...
Comments
Post a Comment