க்ருஷ்ணமாதுரி - 31
இடுப்புத் தழும்பைமறைத்துலாவகமாய் அமர்ந்திருக்கும்குழலைஇரு விரல்களால் உருவிமுழுவதும் தடவிக் கொடுத்துபட்டும் படாமலும்பூவிதழில் வைத்துநீஸ்ருதி சேர்க்கும்போது,உன் பட்டு விரல்கள்பட்டுச் சிலிர்த்துசெல்லமாய்ச் சிணுங்கும்ஒரு மாத்திரை ஒலி,என் நாளை நிறுத்திவிடுகிறது...
Comments
Post a Comment