க்ருஷ்ணமாதுரி - 21

இம்மண்ணில் 
உன் பாதங்கள் 
மேவாத இடமில்லை..

எனவே..
வெறுங்காலுடன்
நடக்கும்போது
நீ 
கூட வருவதாய் 
உணர்கிறேன்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37