க்ருஷ்ணமாதுரி - 96


எண்பத்து நான்கு லட்சம்
உயிர்வகை
படைத்தாய்..
எண்பத்து நான்கு
கோசங்களில்
உன் ஸ்ரீ வனம்..
நீ படைத்தவற்றுள்
ஓருயிரான
எனக்கு
உன் வனத்திலேயே
ஒரு மூலை கொடு..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37