க்ருஷ்ணமாதுரி - 104


மனமெனும்
அரங்கத்தின் மேடை
பொறிகளே..
அரங்கம்
ஆட ஆட
மேடை பலமடையும்
அதிசயம்..
அரங்கம் ஆடுவது
ஆபத்து..
அதை நிறுத்திவிட்டு
நீ ஆடு..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37