க்ருஷ்ணமாதுரி - 104


மனமெனும்
அரங்கத்தின் மேடை
பொறிகளே..
அரங்கம்
ஆட ஆட
மேடை பலமடையும்
அதிசயம்..
அரங்கம் ஆடுவது
ஆபத்து..
அதை நிறுத்திவிட்டு
நீ ஆடு..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37