க்ருஷ்ணமாதுரி - 58


ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில்
ப்ரளயம் நிகழ்த்துவாயாமே..
ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில்
ஓயச்செய்ய இயலாதோ?
என்
இதயத்தின் ஆட்டத்தில் நானே மூழ்கிவிடுவேன் போலும்..
ஆடியது போதும்..
சட்டென்று
முழுதுமாய் நிரம்பு..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37