க்ருஷ்ணமாதுரி - 59



உன்
கண்ணசைவில்
மயங்கி
அசையா நிற்கும்
என்
இதழ்களுக்கு
இசைவைச் சொல்லிப்
பழக்கமில்லை..
குழலிசையாய்
என் இதயம்
நுழைந்து பார்..
உன் அசைவின்
படிவங்களை..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1