நவ(நீத)ரஸகுண்டு..(2)

ஏண்டா கண்ணா!
அந்த பொண்ணு பின்னலைப் பிடிச்சி ஏன் இழுத்த?

யசோதா கேட்க,

அம்மா..
அவ‌ முதுகில் கருநாகம் நெளியற மாதிரி இருந்தது மா..
அவளைக் கடிச்சுடப்போறதேன்னு இழுத்தேன் மா..

எனக்கெப்படிமா தெரியும் அது சவுரின்னு..
இழுத்ததும் கையோட வந்துடுச்சு..

அதுக்குப் போய் அழறாம்மா..
நல்லதுக்கே காலமில்லம்மா..


Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37