கரை காணாத

இக்கடலில்
உன் பெயர்ப்படகில்
ஏறிப் பயணிக்கிறேன்.
புயல் காற்று
நீரை வாரி என்மேல் இறைக்கிறது.
படகு என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.
நிச்சயம் செய்தபின்
மணநாளை நோக்கிக்
காத்திருப்பவர் போல
தேதி கிழிக்கப்படுகிறது.



Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37