ப்ரபஞ்சம் முழுவதும்
நீயே
வியாபித்திருப்பதால்..
நான் எத்திசையில்
சென்றாலும்
என் பயணம்
உன்னை நோக்கியதாகவே

அமைகிறது.. 




Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37