உள்ளம் ஆடும் ஆட்டத்தில்

ஒவ்வொரு உறுப்பும்
வலிக்குது..
ஓரங்க நாடகமொன்று
ஓய்வின்றி நடக்குது..
ஒவ்வொரு வேடமும் என்
ஒருவளுக்கே பொருந்துது
ஒன்பது ஓட்டைகளும்
ஒழுகிக்கொண்டே இருக்குது!
ஒலி வடிவமாய் வந்து
உனதாட்டம் துவக்கு.
என்னை ஒழித்து
உன்னை உருப்படுத்து!
ஓங்காரப் பொருளே நீ
ஓடோடி உடனே வந்திடு!









Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37