நாமச்சுவை..(15)

உன் பெயர் சொன்னதும்..

மதகு திறந்ததும்
பாய்ந்தோடி வரும்
புதுப்புனலாய் 
உன் கருணை..

வினைமலையைத் 
தகர்ப்பதோடு..
குலம் முழுவதற்குமாய் 
நிரம்புகிறது..

<<Previous    Next>>

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37